புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சித் தகவல்

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Arun Hemachandra NPP Government
By Dilakshan Sep 29, 2025 02:12 PM GMT
Report

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பதில் அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பொதுமக்களுக்கு மானியங்களை வழங்கும் திட்டம் குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

அமைச்சர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், புதிய அரசாங்கம் அமைந்த பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

முன்னாள் அமைச்சர்களுக்கு பேரிடி! அனைத்தையும் கக்கும் சம்பத் மனம்பேரி

முன்னாள் அமைச்சர்களுக்கு பேரிடி! அனைத்தையும் கக்கும் சம்பத் மனம்பேரி


மக்கள்வாத அரசாங்கம்

ஜனாதிபதி நிதியம் என்பது மக்களின் உரிமையாக இருக்க வேண்டிய ஒன்று. அது ஒரு சலுகை அல்ல. இப்போது அது படிப்படியாக மக்களின் உரிமையாக மாறி வருவதைக் காண்கிறோம். 

இருப்பினும், கடந்த காலங்களில், இந்த ஜனாதிபதி நிதியின் தவறான பயன்பாடு குறித்து நாடாளுமன்றம் உட்பட பல்வேறு இடங்களில் பேச்சுக்கள் எழுந்தன.இப்போது அந்த சகாப்தம் முடிந்துவிட்டது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சித் தகவல் | Scholarship Scheme For Children Of Migrant Workers

ஒரு மக்கள்வாத அரசாங்கம் நிறுவப்பட்ட இந்த நேரத்தில், மக்கள் பல்வேறு சலுகைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். 

சாதாரண தர, உயர் தர மற்றும் பல்கலைக்கழக கல்வி அல்லது தொழிற்கல்வி பெறும் பிள்ளைகளுக்கு மாதத்திற்கு ரூ. 5000, 7000 மற்றும் 8000 போன்ற உதவித் தொகையினை வழங்குவது மிகவும் முக்கியம். 

குறிப்பாக அவர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று பல்வேறு பிரச்சனைகள், வேலை செய்யும் இடத்தில் துன்புறுத்தல்களை எதிர்கொண்டால், சம்பளம் சரியாகப் பெறப்படாவிட்டால், அந்தக் குடும்பம் பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

விடுதலைப் புலிகளின் தங்கம் தொடர்பில் நீதிமன்றுக்கு சென்ற அறிவிப்பு

விடுதலைப் புலிகளின் தங்கம் தொடர்பில் நீதிமன்றுக்கு சென்ற அறிவிப்பு


குழந்தைகளுக்கு உதவித்தொகை 

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அந்தக் குடும்பம் பலவீனமடைகிறது. குழந்தைகளின் கல்விக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது. அவ்வாறில்லை எனில் அனர்த்தங்கள், விபத்துகள் அல்லது சிறைவாசம் என்ற சூழல் உருவாகலாம். 

பல்வேறு சூழ்நிலைகளில் குழந்தைகளின் கல்வி உரிமை மீறப்பட்ட வழக்குகள் உள்ளன. 

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சித் தகவல் | Scholarship Scheme For Children Of Migrant Workers

ஆனால் இந்த நிலைமை மாற வேண்டும் என்பதுடன் அதற்கு தேவையான சூழல் இப்போது உருவாக்கப்பட்டுள்ளது.இது இந்த ஆண்டு ஜனவரி 01 முதல் செயல்படுத்தப்படுகின்றது. 

2025 ஜனவரி 01 ஆம் திகதிக்கு பின்னர் எவரேனும் இதுபோன்ற பிரச்சினையை எதிர்கொண்டால், அவர்களின் குழந்தைகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இந்த நாட்டிற்கு அந்நிய செலாவணியின் பெரும்பகுதியைக் கொண்டு வருகிறார்கள்.

எனவே, அவர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்குவது மிகவும் பெறுமதி மிக்க ஒருவிடயமாக இருப்பதாக பதில் அமைச்சர் அருண் ஹேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் தங்கத்தை தேடிச்சென்ற அதிரடிப் படையினருக்கு காத்திருந்த ஏமாற்றம்

புலிகளின் தங்கத்தை தேடிச்சென்ற அதிரடிப் படையினருக்கு காத்திருந்த ஏமாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025