யாழ்.பாடசாலை ஒன்றில் அதிபர் மற்றும் ஆசிரியருக்குக் கொரோனா! எடுக்கப்பட்ட முடிவு
srilanka
jaffna
school
By Vasanth
யாழ். மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி இன்று திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்படுகின்றது என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதானர்மடம் இராமநாதன் கல்லூரியின் அதிபர், ஆசிரியர் ஆகியோர் நேற்றைய தினம் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டதையடுத்து சுகாதாரத் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தித் தொகுப்பு,
3ம் ஆண்டு நினைவஞ்சலி