தமிழ் மக்களை சிதைப்பதற்காக சிங்களப் பேரினவாதம் பல வழிகளைக் கையாள்கின்றது : சிறிநேசன் ஆதங்கம்

Sri Lankan Tamils Sri Lanka
By Sathangani Feb 26, 2024 10:27 AM GMT
Report

ஒற்றுமையாக இருக்கின்ற தமிழ் மக்களைப் பிரிப்பதற்காக சிங்களப் பேரினவாதம் பல வழிகளைக் கையாள்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த காலங்களில் வரவு செலவுத்திட்டத்தில் தங்களுக்குச் சார்பாக வாக்களிக்க வைப்பதற்காக தமிழ் மக்கள் பணயம் வைக்கப்பட்டனர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

சாவகச்சேரியில் நேற்று (25)  நடைபெற்ற “தடைகளை வெல்லும் தமிழ்த் தேசியம்“ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

யாழ்-கொக்குவில் அகதிமுகாம் மீதான படுகொலைத் தாக்குதல்

யாழ்-கொக்குவில் அகதிமுகாம் மீதான படுகொலைத் தாக்குதல்


வரவு செலவுத் திட்டத்தில் 

“ஒற்றுமைப்பட்டு நிற்கின்ற தமிழ் மக்களை அவர்களை பிரிப்பதற்காக அவர்களின் ஒற்றுமையைச் சிதைப்பதற்காக சிங்களப் பேரினவாதம் ஐந்து “ப” க்களை பயன்படுத்துகின்றது.

தமிழ் மக்களை சிதைப்பதற்காக சிங்களப் பேரினவாதம் பல வழிகளைக் கையாள்கின்றது : சிறிநேசன் ஆதங்கம் | Sinhalese Uses Many Methods To Distort The Tamils

அவை பணம் கொடுத்தல், பதவி கொடுத்தல், பயமுறுத்தல், பணயம் வைத்தல், படுகொலை செய்தல் என்பவையாகும்.

கடந்த காலங்களில் வரவு செலவுத்திட்டத்தில் தங்களுக்குச் சார்பாக வாக்களிக்க வைப்பதற்காக பணயம் வைக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.

2000 ரூபாவிற்கு விற்பனையாகும் இலங்கையின் இளநீர்

2000 ரூபாவிற்கு விற்பனையாகும் இலங்கையின் இளநீர்


தமிழ்த் தேசியத்தின் வழி

எமது அரசியல் சக்திகள் காலத்துக்குக் காலம் தமிழ்த் தேசியப் பாதையில் நின்று தடம் மாறுகின்ற போது அல்லது தங்களை அறியாமல் தடம் புரளுகின்ற போது சிறுவர்கள் தவறு விடும்போது அவர்களுக்கு சரி, பிழைகளை எடுத்துச் சொல்லி வழிப்படுத்துவது போல். எமக்கு ஒரு மூதவை அவசியம்.

தமிழ் மக்களை சிதைப்பதற்காக சிங்களப் பேரினவாதம் பல வழிகளைக் கையாள்கின்றது : சிறிநேசன் ஆதங்கம் | Sinhalese Uses Many Methods To Distort The Tamils 

அந்த மூதவையில் சுயநலமற்ற புத்திஜீவிகள், ஆன்மீகத் தலைவர்கள் போன்றோர் காணப்பட வேண்டும். அவர்கள் தமிழ்த் தேசியத்தின் வழி நின்று தவறுகின்ற அரசியல் சக்திகளை வழிநடத்துபவர்களாக இருக்கவேண்டும்.“ என தெரிவித்தார்.

அதிவேக நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்து

அதிவேக நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்து



 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025