மதுபானசாலைகளை மூடுவது தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Pakirathan
வருகின்ற தமிழ் - சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் மதுபானசாலைகளை மூடுவது தொடர்பில் காலால் திணைக்களத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்தவகையில், ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நாட்டில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், புனித வெள்ளி தினமான நாளை தினம்(07) அரச விடுமுறை தினம் என்ற போதிலும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி