காவல்துறை மா அதிபர் விவகாரம் : ரணிலைக் குற்றஞ்சாட்டும் அனுர

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Prime minister Deshabandu Tennakoon
By Sathangani Jul 31, 2024 04:43 AM GMT
Report

காவல்துறைமா அதிபர் விவகாரத்தில் அரசியல் நோக்கத்திற்காகவே ஜனாதிபதி தீர்மானமொன்றை மேற்கொள்ளாமல் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார (Anura Kumara Dissanayake) திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

புல்நேவ பகுதியில் நேற்று (30) விவசாயிகளைச் சந்தித்து கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”நாட்டில் காவல்துறை மா அதிபர் விவகாரம் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

கட்சிக்குள் கடும் நெருக்கடி : மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம்

கட்சிக்குள் கடும் நெருக்கடி : மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம்

நாடாளுமன்றில் பிரதமர் அறிவிப்பு 

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சவாலுக்கு உட்படுத்தி பிரதமர் நாடாளுமன்றில் கருத்துரைக்கின்றார். அதனை நாடாளுமன்றத்திற்கு வெளியே கூறுவாராயின் அவர் கைது செய்யப்பட வேண்டும்.

காவல்துறை மா அதிபர் விவகாரம் : ரணிலைக் குற்றஞ்சாட்டும் அனுர | Sl Igp Issue Anura Accuses Ranil

சபாநாயகரும் உயர்நீதிமன்றமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கூறுகிறார். இலங்கையில் அவ்வாறான பேச்சுவார்த்தை முறைமை ஒன்று இல்லை.

கட்சிக்குள் கடும் நெருக்கடி : மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம்

கட்சிக்குள் கடும் நெருக்கடி : மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம்

தேசபந்து தென்னகோன் அவசியம்

இவ்வாறான பேச்சுவார்த்தைகளில் உயர்நீதிமன்றம் பங்குபற்றாமல் உள்ளமையை முன்னிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

காவல்துறை மா அதிபர் விவகாரம் : ரணிலைக் குற்றஞ்சாட்டும் அனுர | Sl Igp Issue Anura Accuses Ranil

அத்துடன் காவல்துறையை பயன்படுத்தி அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் முனைகின்றார். அதற்கு முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) அவசியமாகவுள்ளார்.” என தெரிவித்துள்ளார்.

மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வெளியாகவுள்ள அறிவிப்பு

மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வெளியாகவுள்ள அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்