காவல்துறை மா அதிபர் விவகாரம் : ரணிலைக் குற்றஞ்சாட்டும் அனுர

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Prime minister Deshabandu Tennakoon
By Sathangani Jul 31, 2024 04:43 AM GMT
Report

காவல்துறைமா அதிபர் விவகாரத்தில் அரசியல் நோக்கத்திற்காகவே ஜனாதிபதி தீர்மானமொன்றை மேற்கொள்ளாமல் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார (Anura Kumara Dissanayake) திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

புல்நேவ பகுதியில் நேற்று (30) விவசாயிகளைச் சந்தித்து கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”நாட்டில் காவல்துறை மா அதிபர் விவகாரம் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

கட்சிக்குள் கடும் நெருக்கடி : மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம்

கட்சிக்குள் கடும் நெருக்கடி : மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம்

நாடாளுமன்றில் பிரதமர் அறிவிப்பு 

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சவாலுக்கு உட்படுத்தி பிரதமர் நாடாளுமன்றில் கருத்துரைக்கின்றார். அதனை நாடாளுமன்றத்திற்கு வெளியே கூறுவாராயின் அவர் கைது செய்யப்பட வேண்டும்.

காவல்துறை மா அதிபர் விவகாரம் : ரணிலைக் குற்றஞ்சாட்டும் அனுர | Sl Igp Issue Anura Accuses Ranil

சபாநாயகரும் உயர்நீதிமன்றமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கூறுகிறார். இலங்கையில் அவ்வாறான பேச்சுவார்த்தை முறைமை ஒன்று இல்லை.

கட்சிக்குள் கடும் நெருக்கடி : மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம்

கட்சிக்குள் கடும் நெருக்கடி : மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம்

தேசபந்து தென்னகோன் அவசியம்

இவ்வாறான பேச்சுவார்த்தைகளில் உயர்நீதிமன்றம் பங்குபற்றாமல் உள்ளமையை முன்னிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

காவல்துறை மா அதிபர் விவகாரம் : ரணிலைக் குற்றஞ்சாட்டும் அனுர | Sl Igp Issue Anura Accuses Ranil

அத்துடன் காவல்துறையை பயன்படுத்தி அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் முனைகின்றார். அதற்கு முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) அவசியமாகவுள்ளார்.” என தெரிவித்துள்ளார்.

மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வெளியாகவுள்ள அறிவிப்பு

மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வெளியாகவுள்ள அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024