சுயநினைவின்றி செயல்படும் காவல்துறையினர் : மனோ கணேசன் குற்றச்சாட்டு

Sri Lanka Police SJB Mano Ganeshan Sri Lanka Police Investigation
By Eunice Ruth Dec 20, 2023 03:42 PM GMT
Report

சிறிலங்கா காவல்துறையினர் சுயநினைவின்றி செயல்படுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

 சுயநினைவுடன் காவல்துறையினர் செயல்பட்டிருந்தால், அவர்கள் தற்புாது முன்னெடுத்துள்ள சோதனை நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே அறிவித்திருக்க மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெறுமதி சேர் வரிகள்

இதேவேளை, இலங்கையில் பெறுமதி சேர் வரிகளை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுயநினைவின்றி செயல்படும் காவல்துறையினர் : மனோ கணேசன் குற்றச்சாட்டு | Sl Police Igp Mano Ganesan Deshabandu Tennakoon

மொட்டு கட்சியின் அதிபர் வேட்பாளர் : வெளியாகியுள்ள தகவல்!

மொட்டு கட்சியின் அதிபர் வேட்பாளர் : வெளியாகியுள்ள தகவல்!

அத்துடன், அரசாங்கம் தன்னிச்சையாக குறித்த நடவடிக்கையை முன்னெடுப்பதாகவும் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ”இலங்கையில் பெறுமதி சேர் வரி எதற்கு? நாட்டின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டுமா?

அதிகரிக்கப்பட வேண்டிய வருமானம்

இலங்கையின் வருமானம் அதிகரித்தால் மாத்திரமே சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களை மீள செலுத்த முடியும்.

இந்த நிலையில், வெளிநாட்டு முதலீடுகளின் மூலம் இலங்கையின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். மாறாக வரிகள் மூலம் அல்ல.

சுயநினைவின்றி செயல்படும் காவல்துறையினர் : மனோ கணேசன் குற்றச்சாட்டு | Sl Police Igp Mano Ganesan Deshabandu Tennakoon

அத்துடன், இலங்கையில் உள்ள செல்வந்தர்கள் பல கோடி ரூபாவை அரசாங்கத்துக்கு வரியாக செலுத்த வேண்டியுள்ளது.

இந்த வரிகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார். 

வானில் தோன்றிய கிறிஸ்துமஸ் மரம்: நாசா வெளியிட்ட வியப்பூட்டும் புகைப்படம்

வானில் தோன்றிய கிறிஸ்துமஸ் மரம்: நாசா வெளியிட்ட வியப்பூட்டும் புகைப்படம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!                      
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024