சுயநினைவின்றி செயல்படும் காவல்துறையினர் : மனோ கணேசன் குற்றச்சாட்டு

Sri Lanka Police SJB Mano Ganeshan Sri Lanka Police Investigation
By Eunice Ruth Dec 20, 2023 03:42 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in சமூகம்
Report

சிறிலங்கா காவல்துறையினர் சுயநினைவின்றி செயல்படுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

 சுயநினைவுடன் காவல்துறையினர் செயல்பட்டிருந்தால், அவர்கள் தற்புாது முன்னெடுத்துள்ள சோதனை நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே அறிவித்திருக்க மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெறுமதி சேர் வரிகள்

இதேவேளை, இலங்கையில் பெறுமதி சேர் வரிகளை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுயநினைவின்றி செயல்படும் காவல்துறையினர் : மனோ கணேசன் குற்றச்சாட்டு | Sl Police Igp Mano Ganesan Deshabandu Tennakoon

மொட்டு கட்சியின் அதிபர் வேட்பாளர் : வெளியாகியுள்ள தகவல்!

மொட்டு கட்சியின் அதிபர் வேட்பாளர் : வெளியாகியுள்ள தகவல்!

அத்துடன், அரசாங்கம் தன்னிச்சையாக குறித்த நடவடிக்கையை முன்னெடுப்பதாகவும் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ”இலங்கையில் பெறுமதி சேர் வரி எதற்கு? நாட்டின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டுமா?

அதிகரிக்கப்பட வேண்டிய வருமானம்

இலங்கையின் வருமானம் அதிகரித்தால் மாத்திரமே சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களை மீள செலுத்த முடியும்.

இந்த நிலையில், வெளிநாட்டு முதலீடுகளின் மூலம் இலங்கையின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். மாறாக வரிகள் மூலம் அல்ல.

சுயநினைவின்றி செயல்படும் காவல்துறையினர் : மனோ கணேசன் குற்றச்சாட்டு | Sl Police Igp Mano Ganesan Deshabandu Tennakoon

அத்துடன், இலங்கையில் உள்ள செல்வந்தர்கள் பல கோடி ரூபாவை அரசாங்கத்துக்கு வரியாக செலுத்த வேண்டியுள்ளது.

இந்த வரிகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார். 

வானில் தோன்றிய கிறிஸ்துமஸ் மரம்: நாசா வெளியிட்ட வியப்பூட்டும் புகைப்படம்

வானில் தோன்றிய கிறிஸ்துமஸ் மரம்: நாசா வெளியிட்ட வியப்பூட்டும் புகைப்படம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!                      
ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024