மைத்திரி குறித்து கவலை வெளியிட்டுள்ள தயாசிறி!

SLFP Chandrika Kumaratunga Maithripala Sirisena Sri Lankan political crisis Dayasiri Jayasekara
By Eunice Ruth Apr 05, 2024 03:43 PM GMT
Report

சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக செயல்படுவதற்கு எதிராக மைத்திரிபால சிறிசேனவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு தொடர்பில் தான் வருந்துவதாக கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.   

தான் கட்சியின் பொதுச்செயளாலராக தொடர்ந்தும் செயல்பட்டிருந்தால் இன்று மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என கொழும்பு ஊடகமொன்றுடனான சிறப்பு நேர்காணலின் போது அவர் தெரிவித்துள்ளார்.

தலாய் லாமாவின் இலங்கை பயணம்! சீனா மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

தலாய் லாமாவின் இலங்கை பயணம்! சீனா மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

அரசியல் முரண்பாடுகள்

சிறிலங்கா சுதந்திர கட்சிக்குள் அரசியல் ரீதியில் பல முரண்பாடுகள் காணப்பட்டதாக தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

மைத்திரி குறித்து கவலை வெளியிட்டுள்ள தயாசிறி! | Sl Political Crisis Dayasiri Concern Maithri Slfp

கட்சியின் பதவிகளிலிருந்து அண்மையில் சில தரப்பினர் நீக்கப்பட்டிருந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் தான் ஏற்கனவே மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் நிலை 

அத்துடன், கட்சியின் தற்போதைய நிலைக்கு கட்சி தலைவராக செயல்பட்ட மைத்திரிபால சிறிசேன மற்றும் சில தீர்மானங்களை அவர் மேற்கொள்வதற்கு காரணமாக இருந்த தரப்பினர் பொறுப்பேற்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

மைத்திரி குறித்து கவலை வெளியிட்டுள்ள தயாசிறி! | Sl Political Crisis Dayasiri Concern Maithri Slfp

மேலும், கட்சியின் தலைவராக செயல்படுவதற்கு மைத்திரிபால சிறிசேனவுக்கு தடை விதிக்கப்பட்டாலும், தனக்கு தற்போதைய நிலையில் தலைவர் பொறுப்பேற்க வேண்டுமென்ற ஆசை இல்லை என தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார். 

தமிழரசுக் கட்சி தொடர்பில் சுமந்திரன் கூறிய விடயம்

தமிழரசுக் கட்சி தொடர்பில் சுமந்திரன் கூறிய விடயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024