இலங்கை அரசின் தவறான வியூகம் - ஆபத்தில் மக்கள்
covid
sri lanka
people
By Vanan
அரசாங்கம் மாயைகளின் பின்னால் சென்றதே இலங்கையின் இன்றைய நிலைக்கு காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொவிட் தொற்றின் மூன்றாவது அலைக்கு முகங்கொடுப்பதற்கு அரசாங்கம் எடுத்த தவறான நடவடிக்கைகளின் விளைவினை மக்கள் இன்று எதிர்கொள்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்