வெளிநாட்டுப் படைகளின் கட்டுப்பாட்டில் இலங்கை! தினேஸ் குணவர்தன வெளியிட்டுள்ள தகவல்
srilanka
colombo
geneva
dinesh gunawardena
By Vasanth
கடந்த நல்லாட்சி அரசாங்கம் ஜெனிவா தீர்மானத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதால், இலங்கை வெளிநாட்டுப் படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அரசியலமைப்பின் படி ஒரு உள்ளூர் பொறிமுறையை அரசாங்கம் தொடங்கியுள்ளது என்றும் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜெனிவா மனித உரிமைகள் தீர்மானம் குறித்து அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிடுமா? என்று எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,