முற்றாக முடங்கியது இலங்கை! வீதிகளில் குவிக்கபட்ட பொலிஸ் மற்றும் இராணுவம்
Corona
Police
Army
Paper News
SriLanka
By Chanakyan
நாட்டில் கொரோனாத் தொற்று அதிகரித்துள்ள நிலையில் மூன்று நாட்களுக்குத் தொடர்ச்சியாக முழு நேர பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வீதிகளில் முப்படையினரும், பொலிஸாரும், விசேட அதிரப்படையினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி