அலரி மாளிகைக்கு அருகில் பதற்றம் - விரட்டி விரட்டித் தாக்கப்பட்ட நபர்கள்! காணொளி
Mahinda Rajapaksa
Sri Lanka
Government Of Sri Lanka
SL Protest
By Kalaimathy
அலரி மாளிகை பகுதியில் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு காலிமுகத்திடல் போராட்டத்தை சேர்ந்த மூவர் வந்திருந்ததாகவும், அவர்களை அடையாளம் கண்ட அரசாங்க ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மூவரையும் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவத்தை பதிவு செய்ய சென்ற ஊடகவியலாளர் ஒருவரும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி