நாடாளுமன்ற வளாகத்திற்குள் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்- பறிக்கப்பட்டது ஊடகவியலாளர்களின் தொலைபேசி!

Parliament of Sri Lanka Sri Lanka Channa Jayasumana Journalists In Sri Lanka
By Kalaimathy May 17, 2022 10:15 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

நாடாளுமன்றத்திற்கு வந்த பார்வையாளர்கள் சிலர் தமது கையடக்க தொலைபேசிகளில் நாடாளுமன்றத்தை ஒளிப்பதிவு செய்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண மற்றும் பிரேமநாத் சீ. தொலவத்த ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இது சம்பந்தமாக தேடி அறியுமாறு அவர்கள் சபாநாயகருக்கு அறிவித்துள்ளனர். நாடாளுமன்ற வளாகத்திற்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் அல்லாத சிலர் வந்து தமது தொலைபேசி மூலம் ஒளிப்பதிவு செய்வதை காணக் கூடியதாக இருந்தது என சன்ன ஜயசுமண சபாநாயகருக்குத் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியின் குழுக் கூட்டம் நடந்த குழு அறைக்கு அருகில் வந்து அதனையும் ஒளிப்பதிவு செய்தனர். இதனால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு கருதி அவர்கள் யார் என்பதை உடனடியாக தேடி அறிந்து, அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோருயுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்திற்குள் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்- பறிக்கப்பட்டது ஊடகவியலாளர்களின் தொலைபேசி! | Sri Lanka Parliament Channa Jeyasumana Journalist

இந்த பிரச்சினை காரணமாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவதற்கு அஞ்சுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரேம்நாதன் சீ தொலவத்த பல பிரச்சினைகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர். ஊடகவியலாளர்களுக்கு நாடாளுமன்ற அவை தொடர்பான செய்திகளை வெளியில் கொண்டு சென்று வெளியிடும் சந்தர்ப்பம் உள்ளது.

நாங்கள் ஆளும் கட்சியின் குழுக் கூட்டம் முடிந்து வெளியில் வரும் போது சிறிய தொலைபேசி மூலம் வீடியோ எடுத்தனர். சாதாரணமாக பெரிய கெமராக்களில் எடுத்தால் பரவாயில்லை.

நாடாளுமன்ற வளாகத்திற்குள் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்- பறிக்கப்பட்டது ஊடகவியலாளர்களின் தொலைபேசி! | Sri Lanka Parliament Channa Jeyasumana Journalist

ஆனால் இவ்வாறு சம்மந்தம் அல்லாத நபர்கள் நாடாளுமன்றத்தில் அனைத்து இடங்களிலும் இவ்வாறு வீடியோ பதிவு செய்ய முடியுமா என்பதை சபாநாயகரேதேடி அறியுங்கள் எனவும் தெரிவித்தள்ளார்.

உயிர் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது ஜனநாயக கடமையை நிறைவேற்ற நாங்கள் இங்கு வந்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். அவர் அவ்வாறு தெரிவித்த போது   சபாநாயகர்,  நாங்கள் அதனைத் தேடிப்பார்ககின்றோம் என பதிலளித்துள்ளார்.

இதனிடையே நாடாளுமன்றத்திற்குள் செய்தியளிப்பில் ஈடுபட்டிருந்த இரண்டு செய்தியாளர்களின் கையடக்க தொலைபேசிகளை சிலர் பலவந்தமாக பெற்றுக்கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்திற்குள் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்- பறிக்கப்பட்டது ஊடகவியலாளர்களின் தொலைபேசி! | Sri Lanka Parliament Channa Jeyasumana Journalist

நாடாளுமன்ற செய்தியாளர்கள் சங்கத்தின் தலைவர், அதேபோல் சுயாதீன செய்தியாளர் ஒருவர் நாடாளுமன்றத்தில் இன்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். தமது ஐ போன்களை பயன்படுத்தி வீடியோ பதிவு செய்யவும் குரல் பதிவுகளை எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தின் பின்னர் இவர்களின் தொலைபேசிகள் பறிக்கப்பட்டுள்ளன. பறித்தவர்களின் பெயர்களை கூற விரும்பவில்லை. நான் இது குறித்து உங்களது கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். தொலைபேசிகளை சம்பந்தப்பட்டவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுங்கள் என சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு 2, Scarborough, Canada

19 Apr, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, Penang, Malaysia, Toronto, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை

22 Apr, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
கண்ணீர் அஞ்சலி

பூநகரி, யாழ்ப்பாணம்

22 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

22 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பிரித்தானியா, United Kingdom

23 Apr, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவாலி, வட்டக்கச்சி

26 Mar, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

இருபாலை, தெல்லிப்பழை, Rochester, United States

21 Apr, 2024
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, Hattingen, Germany

21 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பேர்ண், Switzerland

15 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெளுக்குளம், பிரான்ஸ், France

20 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
மரண அறிவித்தல்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாங்குளம், ஜேர்மனி, Germany

19 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023