மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்பும் வரை போராட்டங்கள் ஓயப்போவதில்லை!

colombo sri lanka protest press meet anurakumara tissanayaka
By Kalaimathy Apr 08, 2022 08:55 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

சிறிலங்கா அரச தலைவர் பதவி விலகும்வரை தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளதுடன், பொது மக்களால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கும் தேசிய மக்கள் சக்தி சார்பில் அதிகபட்ச ஒத்துழைப்பு வழங்கப்படுமெனவும் தேசிய மக்கள் சக்தியினை தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இரண்டு கோடி மக்களின் கோரிக்கையை தனிநபர் ஒருவர் புறந்தள்ளியுள்ளதாகவும் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் தெரிவித்தார். 

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

''பாரிய அளவிலான ஆர்ப்பாட்டங்களில் பொதுமக்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தாலும் அரச தலைவர் பதவி விலகமாட்டார் என்ற உறுதியான நிலைப்பாட்டில் இந்த அரசாங்கம் இருக்கின்றது.

அதுமட்டுமன்றி வீதியில் இறங்கி போராடும் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பதில்லை என்பதிலும் இந்த அரசாங்கம் உறுதியாக உள்ளது. இதனால் இந்த அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை மேலும் தீவிரப்படுத்தவேண்டும்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை நிறுத்திவிடக்கூடாது. இரண்டு கோடி மக்களின் கோரிக்கையை தனிநபர் ஒருவர் புறந்தள்ளியுள்ளார். அரச நிறுவனங்கள் செயலிழந்துள்ளன. கைத்தொழில்த்துறை பாதிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளை அவசரமாக மூட நேரிட்டுள்ளது. சிறுபோகத்துக்கு உரமின்றி மக்கள் பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர். நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் துன்பத்தில் வாடிக்கொண்டிருக்கும்போது, தனிநபர் ஒருவர் அனைத்து அதிகாரங்களையும் தம்வசம் வைத்துக்கொண்டு அனைத்து விடயங்களும் அரங்கேற இடமளித்துள்ளார்.

இந்த தனிநபரை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது. அவர் அரச தலைவர் பதவியை இராஜினாமா செய்யும்வரை அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும்.

பொது மக்களால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு தேசிய மக்கள் சக்தி சார்பில் வழங்கக்கூடிய அதிகபட்ச ஒத்துழைப்பை நாம் வழங்குவோம். அதேபோல் தேசிய மக்கள் சக்தி ஊடாகவும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

19 May, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada

16 May, 2024
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

15 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம்

19 May, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Ipswich, United Kingdom

27 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Herne, Germany

17 May, 2024
நன்றி நவிலல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு, வவுனிக்குளம்

19 May, 2014
மரண அறிவித்தல்

கரவெட்டி, திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு

15 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கொழும்பு, மெல்போன், Australia

18 May, 2018
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஒட்டுசுட்டான், Oshawa, Canada

17 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Dortmund, Germany

14 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Brampton, Canada

22 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கோப்பாய் வடக்கு, கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை, London, United Kingdom

11 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், London, United Kingdom

18 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி மேற்கு

15 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024