சம்பிரதாய அரசியலிலிருந்து விலகுவோம்- மீண்டும் அவசர அழைப்பு
Ranil Wickremesinghe
Sajith Premadasa
Prime minister
Sri Lanka
By Kalaimathy
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கா எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆட்சியில் பொறுப்பேற்று நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முன்வாருங்கள் என சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பிய அவர் அவசர கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சம்பிரதாய அரசியலில் இருந்து விலகுவோம், நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து பணியாற்றுவோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை இலங்கை பொருளாதார நெருக்கடி சரியாகும் முன் இன்னும் மோசமடையும் எனவும் மக்கள் சற்று பொறுமையாக இருங்கள், நான் மீண்டும் நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு வருவேன் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி