அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் இளைஞன் மாயம் - தீவிர விசாரணையில் அந்நாட்டு காவல்துறை
Missing Persons
Sri Lankan Tamils
Australia
By Sumithiran
அவுஸ்திரேலியாவில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
18 வயதுடைய திஷாந்தன் என்ற இளைஞனே காணாமல் போனவராவார். குறித்த இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடைசியாக காரில் பயணம்
அவர் மெல்போர்னில் உள்ள பீக்கன்ஸ்ஃபீல்ட் பகுதியில் காணாமல் போயுள்ளார்.
இந்த இளைஞன் கடைசியாக காரில் பயணித்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் குறித்து விக்டோரியா காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி