சிறிலங்கா நாடாளுமன்றத்தை ஆக்கிரமித்த ”பைத்தியங்கள்”
srilanka
colombo
politics
budget
parliament
By S P Thas
2022ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாதீடு, ”சேர்” கடந்த இரண்டு வருடங்களில் கண்ட பின்னடைவின் சாராம்சமாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
”சிஸ்டம் சேஞ்” செய்யப்போவதாக வந்த ஜனாதிபதி இறுதியில் ”டட்லி”க்கு அடிபணிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே நாட்டின் அரிசியின் விலையை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரிசி வா்த்தவர்களுக்கு வழங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய பிரதான செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்