இலங்கை சீனாவைச் சார்ந்தால் பொருளாதாரத்தை நிச்சயம் மீட்டெடுக்க முடியாது! தமிழ் பேராசிரியர் எச்சரிக்கை (காணொளி)
India
Economy
SriLanka
Chiner
PrizeIncresing
Prof.S.Santhirasekaram
By Chanakyan
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது இலகுவானது. ஆனால் சீனாவிடம் போய் மீட்டெடுப்பது என்பது பல்வேறுபட்ட அரசியல் நெருக்கடிகளைக் கொண்டுவரும் என யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் பொருளியல்துறை விரிவுரையாளர் பேராசிரியர் எஸ்.சந்திரசேகரம் (Prof.S.Santhirasekaram) தெரிவித்துள்ளார்.
புவிசார் அரசியலில் இலங்கை அரசாங்கம் பாரிய நெருக்கடிகளைச் சந்திக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “அகளங்கம்” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் வழங்கிய செவ்வியின் முழுமையான காணொளி,
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 13 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
1 வாரம் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்