இலங்கையில் மூன்று இலட்சம் சீன பிரஜைகளுக்கு தடுப்பூசி - அரசின் தீவிர ஆதரவாளர் பகீர் தகவல்
srilanka china citizen covid vaccine
By Sumithiran
இலங்கையில் தங்கியுள்ள இரண்டரை அல்லது மூன்று இலட்சம் சீன பிரஜைகளுக்கு சைனோபாம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஆளும் அரசாங்கத்தின் தீவிர ஆதரவு அரசியல் செயற்பாட்டாளரான மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.
அஜித் பிரசன்ன இதற்கு முன்னரும் நீதிமன்ற வழக்கு விடயத்தில் சாட்சியாளரை அச்சுறுத்தும் வகையில் ஊடக சந்திப்பு நடத்தி கருத்து வௌியிட்டதால் 8 மாதங்கள் சிறையில் இருந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது