இலங்கையில் ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா உயிரிழப்பு
corona death srilanka
By Sumithiran
இலங்கையில் இன்றையதினமும் 20 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 941 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை நேற்றையதினம் 32 பேர் தொற்றால் உயிரிழந்ததாக முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர் அந்த எண்ணிக்கை 29 ஆக குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 10 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி