நிதியுதவி வழங்க பலம்வாய்ந்த நாடுகள் விதித்த கடும் நிபந்தனை - நெருக்கடியில் ரணில் அரசு

Sri Lanka Economic Crisis Government Of Sri Lanka Money
By Sumithiran Oct 01, 2022 10:00 PM GMT
Report

மக்கள் ஆணையைக் கொண்ட அரசாங்கம் 

ஏற்றுக்கொள்ளக் கூடிய மக்கள் ஆணையைக் கொண்ட அரசாங்கம் அமையும் வரை இலங்கைக்கு சர்வதேச உதவிகளையோ அல்லது கடனுதவிகளையோ வழங்க முடியாது என உலகின் பலம் வாய்ந்த நாடுகள் உத்தியோகப்பூர்வமற்ற முறையில் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய நிபந்தனையான கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இந்த நாடுகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமற்ற முறையில் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நிதியுதவி வழங்க பலம்வாய்ந்த நாடுகள் விதித்த கடும் நிபந்தனை - நெருக்கடியில் ரணில் அரசு | Strong Conditions Imposed By Powerful Countries

சக்தி வாய்ந்த நாடுகள் 

இது தொடர்பான கலந்துரையாடல்களில், இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கு, சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய மக்கள் ஆணையுடன் கூடிய அரசாங்கம் இருக்க வேண்டும் என அந்த சக்தி வாய்ந்த நாடுகள் உத்தியோகபூர்வமற்ற முறையில் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளன.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கு பொறுப்பான குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் அவர்களும் இதனை வலியுறுத்தினார்.

நிதியுதவி வழங்க பலம்வாய்ந்த நாடுகள் விதித்த கடும் நிபந்தனை - நெருக்கடியில் ரணில் அரசு | Strong Conditions Imposed By Powerful Countries

சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு, மக்கள் ஆணையைக் கொண்ட அரசாங்கம் இருக்க வேண்டும் என்று இலங்கை செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

கைவிரித்தது சர்வதேச நாணய நிதியம்

அத்துடன், கடந்த வியாழன் அன்று, இலங்கைக்கு வழங்கப்படவுள்ள கடன் உதவிக்கான திகதியை குறிப்பிட முடியாது என பீட்டர் ப்ரூவர் ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தார்.

டிசம்பர் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு முதல் நிதியுதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ள நிலையிலேயே பீட்டர் ப்ரூவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

10 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Markham, Canada

27 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், Cheam, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026