நிதியுதவி வழங்க பலம்வாய்ந்த நாடுகள் விதித்த கடும் நிபந்தனை - நெருக்கடியில் ரணில் அரசு

Sri Lanka Economic Crisis Government Of Sri Lanka Money
By Sumithiran Oct 01, 2022 10:00 PM GMT
Report

மக்கள் ஆணையைக் கொண்ட அரசாங்கம் 

ஏற்றுக்கொள்ளக் கூடிய மக்கள் ஆணையைக் கொண்ட அரசாங்கம் அமையும் வரை இலங்கைக்கு சர்வதேச உதவிகளையோ அல்லது கடனுதவிகளையோ வழங்க முடியாது என உலகின் பலம் வாய்ந்த நாடுகள் உத்தியோகப்பூர்வமற்ற முறையில் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய நிபந்தனையான கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இந்த நாடுகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமற்ற முறையில் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நிதியுதவி வழங்க பலம்வாய்ந்த நாடுகள் விதித்த கடும் நிபந்தனை - நெருக்கடியில் ரணில் அரசு | Strong Conditions Imposed By Powerful Countries

சக்தி வாய்ந்த நாடுகள் 

இது தொடர்பான கலந்துரையாடல்களில், இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கு, சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய மக்கள் ஆணையுடன் கூடிய அரசாங்கம் இருக்க வேண்டும் என அந்த சக்தி வாய்ந்த நாடுகள் உத்தியோகபூர்வமற்ற முறையில் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளன.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கு பொறுப்பான குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் அவர்களும் இதனை வலியுறுத்தினார்.

நிதியுதவி வழங்க பலம்வாய்ந்த நாடுகள் விதித்த கடும் நிபந்தனை - நெருக்கடியில் ரணில் அரசு | Strong Conditions Imposed By Powerful Countries

சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு, மக்கள் ஆணையைக் கொண்ட அரசாங்கம் இருக்க வேண்டும் என்று இலங்கை செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

கைவிரித்தது சர்வதேச நாணய நிதியம்

அத்துடன், கடந்த வியாழன் அன்று, இலங்கைக்கு வழங்கப்படவுள்ள கடன் உதவிக்கான திகதியை குறிப்பிட முடியாது என பீட்டர் ப்ரூவர் ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தார்.

டிசம்பர் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு முதல் நிதியுதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ள நிலையிலேயே பீட்டர் ப்ரூவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
நன்றி நவிலல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி