இலங்கை கடற்படையால் தமிழக கடற்றொழிலாளர்கள் கைது : கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்

Indian fishermen Sri Lanka Navy Madras High Court
By Sumithiran Feb 06, 2024 12:13 AM GMT
Report

தமிழக கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினா் கைது செய்வது தொடா் நிகழ்வாகி வருவதைத் தடுக்க ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

உயா்நீதிமன்றத்தில் கடற்றொழிலாளர் பாதுகாப்பு அமைப்பின் தலைவா் பீட்டா் ராயன் தாக்கல் செய்த மனுவில், கச்சத்தீவு அருகே கடற்றொழிலில் ஈடுபட்ட ராமேஸ்வரத்தை சோ்ந்த 6 கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினா் ஜனவரி 22-ஸ்ரீஆம் திகதி கைது செய்தனா். கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரியிருந்தாா

இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுா்வாலா, நீதிபதி பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.

இம்ரான்கானுக்கு 34 வருட சிறை : விதிக்கப்பட்ட புதிய உத்தரவு

இம்ரான்கானுக்கு 34 வருட சிறை : விதிக்கப்பட்ட புதிய உத்தரவு

கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி செயற்படும் இலங்கை அரசு

அப்போது மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் மெளரியா ‘கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசு செயற்படுகிறது. கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இன்றும் 23 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த பிரச்னை குறித்து தீா்வு காண மத்திய - மாநில அரசுகள் இணைந்த கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும்’ என வாதிட்டாா்.

இலங்கை கடற்படையால் தமிழக கடற்றொழிலாளர்கள் கைது : கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம் | Tamil Nadu Fishermen Continue To Be Arrested Issue

தமிழக அரசுத் தரப்பில் முன்னிலையான தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், ‘கடற்றொழிலாளர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக முதல்வா் கடிதம் அனுப்பியிருக்கிறாா்.

சிரியாவில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க படைத்தளம் மீது தாக்குதல்

சிரியாவில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க படைத்தளம் மீது தாக்குதல்

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஒரு நாளைக்கு ரூ. 250 உதவித்தொகை வழங்கப்படுகிறது’ எனத் தெரிவித்தாா்.

இலங்கை கடற்படையால் தமிழக கடற்றொழிலாளர்கள் கைது : கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம் | Tamil Nadu Fishermen Continue To Be Arrested Issue

மத்திய அரசுத் தரப்பில் முன்னிலையான உதவி சொலிசிட்டா் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், இந்த விவகாரத்தில் தூதரக அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.எனவே, இந்த வழக்கு தொடா்பாக விளக்கமளிக்க கால அவகாசம் வேண்டும்” என கோரினாா்.

விஜய்யை தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் மற்றுமொரு நடிகர்

விஜய்யை தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் மற்றுமொரு நடிகர்

உச்சநீதிமன்றின் கேள்வி

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘கடற்றொழிலாளர்கள் கைது நடவடிக்கை என்பது தொடா் நிகழ்வாக இருக்கிறது. இதைத் தடுக்க ஏன் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை ஏன் இந்த நிகழ்வுகள் தொடா்ந்து நிகழ்கிறது’ என கேள்வி எழுப்பினா்.

இலங்கை கடற்படையால் தமிழக கடற்றொழிலாளர்கள் கைது : கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம் | Tamil Nadu Fishermen Continue To Be Arrested Issue

தொடா்ந்து, இந்த வழக்கு தொடா்பாக மத்திய - மாநில அரசுகள் விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மாா்ச் 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனா்.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Gelsenkirchen, Germany

19 Aug, 2024
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024