தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்க அரசு தயார் நிலையில் இல்லை : சிறீதரன் காட்டம்

S Shritharan Sri Lanka ITAK
By Raghav Jul 24, 2025 05:06 AM GMT
Report

அரசியல் ரீதியாக புரையோடிப்போயுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்னவென்பதை இன்னும் முன்வைப்பதற்கான தயார் நிலையில் அரசு இல்லை என தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்று (23.07.2025) இடம்பெற்ற கம்பனிகள் திருத்தச் சட்டமூல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்றைய நாள் இலங்கை வரலாற்றிலேயே முக்கியமான நாள்.

இந்த நாட்டில் ஜூலை இனப் படுகொலை நடந்து 42 வருடங்களாகிவிட்டன. ஜே. ஆர். ஜயவர்த்தன தலைமையில் லலித், காமினி திசாநாயக்க போன்றவர்களின் வழிகாட்டலில் தமிழர்கள் மீது மிக மோசமான இனப் படுகொலை மேற்கொள்ளப்பட்டது. 

வெலிக்கடைச் சிறையிலிருந்த குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உட்படப் பலர் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள். ‘‘பிறக்கப்போகின்ற தமிழீழத்தைப் பார்க்கவா போகின்றீர்கள்?’’ எனக் கேட்டு அவர்களின் கண்கள் பிடுங்கி எறியப்பட்டன.

ஜூலை 23 இன்றைய நாள் தமிழர்களின் வரலாற்றில் ஒரு கறுப்புநாள். 42 வருடங்கள் கடந்தும் எந்தப் பொறுப்புக்கூறலும் இல்லாமல் நீதி இல்லாமல் விசாரணைகள் இல்லாமல் இருக்கின்ற இந்த நேரத்தில் அதனை நான் பதிவு செய்கின்றேன். 

இந்த நாட்டில் எந்த அரசு வந்தாலும் இதற்கு ஒரு மன்னிப்புக்கோரலையோ நீதியான விசாரணைகளையோ பரிகாரத்தையோ தேட முற்படவில்லை.

1984 03 11 ஆம் திகதி இந்தியாவிலிருந்து வெளிவந்த ‘சண்டே’ என்ற ஆங்கில சஞ்சிகை ஆசிரியர் அனிதா பிரதாப்பிடம், தமிழீழ விடுதலைப்புலிகளின் 30 வயது நிரம்பிய தலைவரான பிரபாகரன், ‘‘ஜே .ஆர். ஓர் உண்மையான பெளத்தராக இருந்திருந்தால் நான் ஆயுதம் தூக்க நேர்ந்திருக்காது” என அவர் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள காணொளியில் காண்க...

வரலாற்றை மறைக்க முயலும் அநுர அரசு : சபையில் கொந்தளித்த கஜேந்திரகுமார்

வரலாற்றை மறைக்க முயலும் அநுர அரசு : சபையில் கொந்தளித்த கஜேந்திரகுமார்

பால் போத்தலுடன் குழந்தையின் எச்சம் : மூன்றாவது பெரிய மனித புதைகுழியாக மாறியது செம்மணி

பால் போத்தலுடன் குழந்தையின் எச்சம் : மூன்றாவது பெரிய மனித புதைகுழியாக மாறியது செம்மணி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021