இலஞ்சம் பெற்ற தொழில்நுட்ப அதிகாரி சிக்கினார்
Sri Lanka
Bribery Commission Sri Lanka
Crime
By Sumithiran
இருபதாயிரம் ரூபா இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் ஹொரவப்பொத்தானை உள்ளூராட்சி சபையின் தொழிநுட்ப அதிகாரி இலஞ்ச ஊழல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரவப்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவிற்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இருபதாயிரம் ரூபா இலஞ்சம்
தொழிலதிபரின் மனைவிக்கு சொந்தமான கட்டடம் ஒன்றின் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு உரிமம் வழங்குவதற்காக சந்தேகத்திற்குரிய தொழில்நுட்ப அதிகாரி இருபதாயிரம் ரூபா இலஞ்சம் கேட்டதாகவும், அதன்படி அந்த தொகையை பெற சென்ற போதே கைது செய்யப்பட்டதாகவும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 6 நாட்கள் முன்
தாயுமான தலைவன்…!
6 நாட்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்