தையிட்டி விகாரை திறக்கும் திகதி வெளியானது..!
Jaffna
Sri Lanka
By Pakirathan
யாழ். வலிகாமம் வடக்கு - தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை திறக்கும் திகதி வெளியாகியுள்ளது.
அந்தவகையில், எதிர்வரும் பொசன் தினத்தன்று குறித்த விகாரை திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தையிட்டியில் பொதுமக்களின் காணியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளதுடன், இந்த விகாரைக்குக் கலசம் அண்மையில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
திறக்கும் திகதி
இதையடுத்து விகாரையை அகற்றி தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்தநிலையில், குறித்த விகாரையை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி பொசன் தினத்தன்று திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்