தையிட்டியில் நடப்பது என்ன : உண்மைகளை உடைத்த காணி உரிமையாளர்

Sri Lanka Army Jaffna Sri Lanka Angajan Ramanathan Ramanathan Archchuna
By Sathangani Feb 07, 2025 09:48 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

தையிட்டியில் இராணுவத்தினர் காணியை விடுவிக்கும் போது விகாரையை அழித்துவிட்டு செல்வார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan) தெரிவித்திருந்தமையே இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணமாகும் என தையிட்டியில் இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணியின் உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன் அங்கஜன் இராமநாதன் குறித்த நேரத்தில் அந்தக் கட்டுமானத்தை தடுத்தி நிறுத்தியிருந்தால் இந்தப் பிரச்சினை இவ்வளவு பாரதூரமாக வந்திருக்காது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஐபிசி தமிழின் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”மக்கள் பிரதிநிதியாக கூறிக்கொள்ளும் இராமநாதன் அர்ச்சுனாவும் (Ramanathan Archchuna) எங்களோடு இணைந்து எங்களுடைய பிரச்சினையை முற்றாக ஆராயாமல் நட்டஈடு வழங்கி எங்களை சமாதானப்படுத்தலாம் என்றும் இது ஒரு அரசியல் பிரச்சினை போல திசைதிருப்பியமை எங்களுக்கு வேதனையளிக்கின்றது.

எங்களுக்கு  சட்ட நடவடிக்கையில் நம்பிக்கையில்லை. அதாவது இங்கே வேலியே பயிரை மேய்கின்றது. அரச தரப்பைச் சேர்ந்த இராணுவத்தினர் காணியை அபகரித்துள்ள போது நாங்கள் எங்கே சென்று நீதியைக் கேட்பது.

எந்த ஒரு ஆராய்ச்சியும் இல்லாமல் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தினர் (University of Moratuwa) இந்த விகாரைக்கான வரைபடத்தை தயாரித்துள்ளனர்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

தையிட்டி விகாரை காணியை விடுவிக்க மாட்டோம் : யாழ் மாவட்ட செயலாளருக்கு பறந்த கடிதம்

தையிட்டி விகாரை காணியை விடுவிக்க மாட்டோம் : யாழ் மாவட்ட செயலாளருக்கு பறந்த கடிதம்

மினுவாங்கொடையில் பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

மினுவாங்கொடையில் பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

கடவுச்சீட்டு பெற வரும் பாடசாலை மாணவர்களால் ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்

கடவுச்சீட்டு பெற வரும் பாடசாலை மாணவர்களால் ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025