தையிட்டியில் படம் காட்டி இனவாதிகளுக்கு தீனி போடுகின்றனர்...! .இளங்குமரன் எம்.பி சாடல்

Sri Lankan Tamils Tamils Karunananthan Ilankumaran
By Theepan May 03, 2026 11:41 PM GMT
Report

தையிட்டி விகாரைக்குள் இருக்கும் வீதியை மீட்கிறோம் எனப் படம் காட்டி இனவாதிகளுக்குத் தீனி போடுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தையிட்டி பகுதியில் நேற்றைய தினம் (03-05-2026) நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்ய முயற்சித்த வேளை காணி உரிமையாளர்கள் சிலருக்கு நம்பிக்கை இல்லை என்பதால் குழப்பம் ஏற்பட்டதால் காணி அளவீடு இடம்பெறாது போனது.

கிழக்கில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு: காரமுனை முதல் முறாவோடை வரை - அம்பலமாகும் உண்மைகள்

கிழக்கில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு: காரமுனை முதல் முறாவோடை வரை - அம்பலமாகும் உண்மைகள்

காணி உரிமையாளர்கள்

மீண்டும் காணி உரிமையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசி காணிகளை அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இந்த விகாரையானது எமது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது இல்லை, காணிகளை மீளக் கையளிக்கவே நாங்கள் முயற்சிக்கின்றோம்.

தையிட்டியில் படம் காட்டி இனவாதிகளுக்கு தீனி போடுகின்றனர்...! .இளங்குமரன் எம்.பி சாடல் | Thaiyitty Vihara Land Survey Delayed By Clash

எமது அரசாங்கத்தில் காணிகளைச் சுவீகரிக்கும் எண்ணம் எமக்கில்லை.

காணி உரிமையாளர்களுடன் மீண்டும் பேசி காணிகளை அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இனத்தின் வலியை மறந்ததா கம்பன் கழகம்! போராட்டக் களத்தில் மக்கள் - அரச தலைவருக்கு விருது

இனத்தின் வலியை மறந்ததா கம்பன் கழகம்! போராட்டக் களத்தில் மக்கள் - அரச தலைவருக்கு விருது

பாதுகாப்புக் கடமை

காணிகளைச் சுவீகரிக்கும் நோக்குடன் எவரும் வரவில்லை, எழுத்து மூலத்தை விட எம் மீதான மக்களின் நம்பிக்கையே எமக்கு மிக முக்கியம்.

பவாணி வீதியை மிகத் துரிதமாக விடுவிக்க முயல்கின்றோம், அதற்குள் சிலர் வீதிகளை விடுவிக்க வேண்டும் எனக் குழப்பங்களை ஏற்படுத்தி இனவாதிகளுக்குத் தீனி போடுகின்றனர்.

தையிட்டியில் படம் காட்டி இனவாதிகளுக்கு தீனி போடுகின்றனர்...! .இளங்குமரன் எம்.பி சாடல் | Thaiyitty Vihara Land Survey Delayed By Clash

வீதியை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் போது அதனைத் குழப்புகின்றனர்.

விகாரை விடயத்தில் பலாலி காவல்துறையினர் பாதுகாப்புக் கடமைகளையும் இனங்களுக்கு இடையிலான நல்லுறவையும் ஏற்படுத்தவே செயற்படுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

லண்டனில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு!

லண்டனில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025