கிணற்றிலிருந்து இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு
Sri Lanka Army
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Thulsi
வயல்வெளி ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து இராணுவ சிப்பாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் ஹோமாகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிடிபன தெற்கு பகுதியில் நேற்று (15) காலை மீட்க்கப்பட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹோமாகம காவல் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர் மொரன்துடுவ, மஹாலந்த பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இராணுவ சிப்பாய் என தெரியவந்துள்ளது.

நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
ஹோமாகம காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி