வெளிநாடொன்றில் செப்டெம்பருக்குள் உயிரிழக்கவுள்ள மூன்றரை இலட்சம் சிறுவர்கள் -ஐ.நா வெளியிட்ட அபாய அறிவிப்பு
United Nations
Healthy Food Recipes
1 வாரம் முன்
சிறுவர்களுக்கு மந்தபோசனை
சோமாலியாவில் 5 வயதுக்கும் குறைந்த 1.5 மில்லியன் சிறுவர்களுக்கு மந்தபோசனை நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா.விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் மூன்று இலட்சத்து 56 ஆயிரம் பேர் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் உயிரிழக்கக்கூடிய அபாயம் இருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழப்புக்கான காரணம்
சோமாலியாவில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் மழையின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கைத்தீவு ஆசியாவின் அதிசயமா.. ஆசியாவின் கேவலமா... 21 மணி நேரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி