அம்பாறையில் கோர விபத்து - மூவர் சம்பவ இடத்திலேயே பலி (படம்)
accident
police
death
amparai
By Sumithiran
அம்பாறை, எக்கலோயா பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்று காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த இருவரது சடலங்களும் அம்பாறை பொது வைத்தியசாலையிலும் ஒருவரின் சடலம் பிராந்திய வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த ஏனைய ஐவரும் அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 30 நிமிடங்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி