டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! மத்திய வங்கி தகவல்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (31.5.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296 ரூபாய் 98 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 306 ரூபாய் 59 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376 ரூபாய் 45 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 391 ரூபாய் 31 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
நாணயமாற்று விகிதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபாய் 74 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 333 ரூபாய் 16 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபாய் 74 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 225 ரூபாய் 20 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195 ரூபாய் 13 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 205 ரூபாய் 12 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 218. ரூபாய் 19 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 228 ரூபாய் 59 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-md.webp)