ஏ.ஆர் ரஹ்மான் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி...! அதிர்ச்சியில் ரசிகர்கள்
A R Rahman
Chennai
World
By Thulsi
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் (A.R.Rahman) நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் (Apollo Hospital, Chennai) இன்று (16.03.2025) அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நெஞ்சுவலி
58 வயதான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதுடன் மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
மருத்துவமனையில் ஏ.ஆர்.ரஹ்மான் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து ரசிகர்கள் அவர் உடல் நிலை விரைவில் குணமாக இறைவனை வேண்டி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்ததை தொடர்ந்து பல சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதி மறுக்கப்பட்ட நாட்டிலிருந்து சென்று நீதி அமைச்சர் பதவி: ஹரி ஆனந்தசங்கரிக்கு சிறீதரன் எம்.பி வாழ்த்து
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்