திருச்சி முகாமுக்குள் அரங்கேறும் கொடூரம்! ஆயுதம் தாங்கிய படைகள் களத்தில்..! பேரச்சத்தில் ஈழத் தமிழர்கள்

Sri Lanka Refugees Tamil nadu Tamil diaspora
By Vanan Aug 21, 2022 10:05 AM GMT
Report

தமிழக - திருச்சி சிறப்பு முகாமுக்குள் ஈழத் தமிழர்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நான்கு நாட்களாக எந்த ஒரு உணவுப் பொருட்களையும் வழங்காது தம்மை தமிழக அரசு நசுக்குவதாக அவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு, முகாமுக்குள் 500 இற்கும் மேற்பட்ட ஆயுதம் காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு இரவோடு இரவாக தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், மிகவும் கொடூரமான முறையில் அங்கிருக்கும் ஈழத் தமிழர்களை அடக்கி வருவதாக கூறப்படுகிறது.

மனித சித்திரவதை

திருச்சி முகாமுக்குள் அரங்கேறும் கொடூரம்! ஆயுதம் தாங்கிய படைகள் களத்தில்..! பேரச்சத்தில் ஈழத் தமிழர்கள் | Trichy Special Camp Sri Lankan Refugees Attack Tmk

அங்கு தமிழக அரசு மனித சித்திரவதையை அரங்கேற்றுவதாகவும் இதிலிருந்து மீள முடியாமல், தமது பிரச்சினைகளை வெளியிலே கொண்டு செல்ல முடியாமல், மிகவும் மோசமான நிலைக்கு அங்கிருப்போர் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது திராவிட முன்னேற்றக் கழக அரசு திட்டமிட்டு தங்கள் மீது நடத்துகின்ற ஒரு இன வன்முறை என்றே அவர்கள் கூறுகின்றனர்.

இதனை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், உலகத்தில் இருக்கும் அனைத்து தமிழர்களும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

அத்தோடு நான்கு பேர் தற்கொலைக்கு முயன்று மிகவும் ஆபத்தான நிலையிலே இருக்கும் நிலையில், அவர்களைக் கூட மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லாது, செய்திகளை மறைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தமிழர்கள் மீது மிகவும் மோசமான கொடுமைகள்

திருச்சி முகாமுக்குள் அரங்கேறும் கொடூரம்! ஆயுதம் தாங்கிய படைகள் களத்தில்..! பேரச்சத்தில் ஈழத் தமிழர்கள் | Trichy Special Camp Sri Lankan Refugees Attack Tmk

தமிழக அரசு தமிழர்கள் மீது மிகவும் மோசமான கொடுமைகளை செய்து கொண்டிருக்கிறது. ஆகவே இந்தத் தகவலை உலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகத்திலே இருக்கின்ற புலம்பெயர் வாழ் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் அனைவரும் தமக்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும், தமிழக அரசு தம் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கின்ற இந்த ஒடுக்கு முறையினை எதிர்த்து குரல் கொடுத்து, போராடி தமக்கு ஒரு நீதியான நியாயமான விடுதலையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருப்பினும் இது குறித்த தகவலை உறுதிசெய்வதற்காக சம்பந்தப்பட்ட தரப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் பதில் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

திருச்சி சிறப்பு முகாமில் பதற்றம்- ஈழ அகதிகள் சிலர் வயிற்றைக் கத்தியால் கீறி தற்கொலைக்கு முயற்சி!

திருச்சி சிறப்பு முகாமில் பதற்றம் - தற்கொலைக்கு முயன்ற தாயக அகதிகள்!
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், ஓட்டுமடம்

20 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அப்புத்தளை, சங்குவேலி, பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

21 Jan, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

15 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், கோப்பாய், இருபாலை, பேர்லின், Germany

14 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி, Paris, France

22 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், பண்டாரிக்குளம்

06 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வதிரி, அல்வாய், Chingford, United Kingdom

21 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 7ம் வட்டாரம், கல்மடு, Ajax, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Montreal, Canada

14 Feb, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, Mississauga, Canada

16 Feb, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா, Markham, Canada

02 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Dortmund, Germany, London, United Kingdom

16 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு கிழக்கு, நுணாவில் மேற்கு

19 Jan, 2025
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 20ஆம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, Mönchengladbach, Germany

18 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்

திருவையாறு, Bochum, Germany

15 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, London, United Kingdom

08 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கனடா, Canada

19 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாகம், Quincy-sous-Sénart, France

09 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம்

16 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கொழும்பு, London, United Kingdom

03 Mar, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

வரணி, வவுனியா, London, United Kingdom

11 Feb, 2025