சுய தனிமைப்படுத்தலுக்காக இந்தியாவிலிருந்து பலர் இலங்கைக்கு வருவதற்கான முயற்சிகள்?

trinco india quarantine press meet ari Lanka
By Kalaimathy May 04, 2021 04:42 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

இந்தியாவிலிருந்து பலர் சுய தனிமைப்படுத்தலுக்காக இலங்கைக்கு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மக்கள் குரல் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. 

நேற்று மாலை திருகோணமலையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவ்அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருண் ஹேமச்சந்திரா கருத்து வெளியிட்டார். covid-19 தொடரின் மூன்றாவது அலை தொடர்பான நிலைப்பாடுகள் பற்றி செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த அருண் ஹேமச்சந்திரா,

இந்தியாவிலிருந்து வேறு நாடுகளுக்கு செல்வதற்கு எத்தனிப்பவர்களிடம் பிறிதொறு நாட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சான்றிதழ் கோரப்படுவதாகவும் அதற்காக இந்தியாவை சேர்ந்த பலர் இலங்கைக்கு வரத்திட்டமிட்டிருப்பது தமக்கு அறியக்கிடைத்திருப்பதாகவும் குறித்த செயற்பாடானது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் இலங்கையில் தொற்றின் நிலமை இன்னும் மோசமாகக் கூடும் என அவர் குறிப்பிட்டார். 

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான சிகிச்சை வசதிகள் போதுமானதாக இல்லாது இருப்பதாகவும் பல இடங்களில் அனுமதிக்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். மேலும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளானவர்களுக்கு அரசினால் வழங்கப்படுகின்ற 10 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொதிகள் 1 மாத காலம் கடந்த பின்னரே வழங்கப்படுகின்றது.

அன்றாடம் கூலித் தொழில் செய்து வருமானத்தை பெற்றுக் கொள்பவர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் 10 கிராம அதிகாரிகள் பிரிவு முடக்கப்பட்டுள்ளது. இங்கு 7084 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 768 தனி நபர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, மலேசியா, Malaysia, Toronto, Canada

18 Dec, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
நன்றி நவிலல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025