சுய தனிமைப்படுத்தலுக்காக இந்தியாவிலிருந்து பலர் இலங்கைக்கு வருவதற்கான முயற்சிகள்?

trinco india quarantine press meet ari Lanka
By Kalaimathy May 04, 2021 04:42 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

இந்தியாவிலிருந்து பலர் சுய தனிமைப்படுத்தலுக்காக இலங்கைக்கு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மக்கள் குரல் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. 

நேற்று மாலை திருகோணமலையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவ்அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருண் ஹேமச்சந்திரா கருத்து வெளியிட்டார். covid-19 தொடரின் மூன்றாவது அலை தொடர்பான நிலைப்பாடுகள் பற்றி செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த அருண் ஹேமச்சந்திரா,

இந்தியாவிலிருந்து வேறு நாடுகளுக்கு செல்வதற்கு எத்தனிப்பவர்களிடம் பிறிதொறு நாட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சான்றிதழ் கோரப்படுவதாகவும் அதற்காக இந்தியாவை சேர்ந்த பலர் இலங்கைக்கு வரத்திட்டமிட்டிருப்பது தமக்கு அறியக்கிடைத்திருப்பதாகவும் குறித்த செயற்பாடானது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் இலங்கையில் தொற்றின் நிலமை இன்னும் மோசமாகக் கூடும் என அவர் குறிப்பிட்டார். 

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான சிகிச்சை வசதிகள் போதுமானதாக இல்லாது இருப்பதாகவும் பல இடங்களில் அனுமதிக்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். மேலும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளானவர்களுக்கு அரசினால் வழங்கப்படுகின்ற 10 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொதிகள் 1 மாத காலம் கடந்த பின்னரே வழங்கப்படுகின்றது.

அன்றாடம் கூலித் தொழில் செய்து வருமானத்தை பெற்றுக் கொள்பவர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் 10 கிராம அதிகாரிகள் பிரிவு முடக்கப்பட்டுள்ளது. இங்கு 7084 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 768 தனி நபர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரிப்பட்டமுறிப்பு, கற்சிலைமடு

21 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024