விடுதலைப்புலிகளை மீள் உருவாக்க முயற்சி! யாழ்.பல்கலை மாணவனுக்கு ரிஐடி அழைப்பு (படம்)
Colombo
Jaffna
Jaffna University
Thero
SriLanka
TID
By Chanakyan
யாழ்.பல்கலைக்கழக மாணவனும் ஊடகவியலாளருமான பாலசிங்கம் சுஜீவன், பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஒருவர், விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய, முகநூல் ஊடாக முனைகிறார் என தேரர் ஒருவர் ஊடக சந்திப்பொன்றில் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்தே பயங்கரவாத தடுப்பு பிரிவு, அவரை விசாரணைக்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி காலை 9 மணிக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அழைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தாயுமான தலைவன்…! 12 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி