மனித உரிமைகள் தொடர்பில் சிறிலங்காவின் செயற்பாடு - ஐ.நாவில் பிரித்தானியா பகிரங்கம்!

Human Rights Council United Nations Sri Lanka United Kingdom
By Kalaimathy Sep 14, 2022 05:58 AM GMT
Report

இலங்கை மக்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உதவ பிரித்தானியா அர்ப்பணிப்புடன் உள்ளது என பிரித்தானியாவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் மிச்சேல் டெய்லர் தெரிவித்துள்ளார். 

மேலும் தற்போது, இலங்கை எதிர்நோக்கியுள்ள ஆழமான பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் சவால்களை தாங்கள் அடையாளம் காணும் அதேவேளை மறுசீரமைப்புக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியையும் வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்க அர்ப்பணிப்புடனும், இலங்கைக்குள் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மேற்கொள்ளும் முயற்சிகளை மிகவும் வரவேற்கின்றோம்.

பேச்சுரிமை உட்பட மனித உரிமைகளுக்கு சிறிலங்கா மதிப்பளிக்க வேண்டும் 

மனித உரிமைகள் தொடர்பில் சிறிலங்காவின் செயற்பாடு - ஐ.நாவில் பிரித்தானியா பகிரங்கம்! | United Nation Human Rights Sri Lanka Uk Un

மேலும் அமைதியான ஒன்று கூடல், பேச்சுரிமை உட்பட மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்திற்கு சிறிலங்கா மதிப்பளிக்க வேண்டும்.

சட்டத்தின் இறையாண்மை, நீதிக்கான சம வாய்ப்புகள், சுதந்திரமான நிறுவனங்கள், வெளிப்படைத்தன்மை என்பன பொறுப்புக்கூறும் ஜனநாயக கட்டமைப்புகளின் தூண்கள்.

அதுமட்டுமன்றி சட்ட இறையாண்மைக்கு உட்பட்டு எதிர்ப்புகள் அதனுடன் சம்பந்தப்பட்ட வன்முறைகள் தொடர்பில் பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சமத்துவத்தை வழங்க வேண்டும்.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் எதற்கு அவசியம்

மனித உரிமைகள் தொடர்பில் சிறிலங்காவின் செயற்பாடு - ஐ.நாவில் பிரித்தானியா பகிரங்கம்! | United Nation Human Rights Sri Lanka Uk Un

நீதியான வழக்கு விசாரணைகளின் உறுதிப்பாடு மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட சட்ட பாதுகாப்புகளை பாதுகாப்பதற்காக பயங்கரவாத தடுப்புச் சட்டமானது சர்வதேச மனித உரிமைகள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டிருப்பது அத்தியவசியம்.

முன்னேறிய மனித உரிமைகளுக்காக பிரதான நடவடிக்கையாக இலங்கைக்குள் நீண்டகாலமாக இருந்து வரும் தண்டனைகளில் தப்பிப்பது மற்றும் ஊழலுக்கு தீர்வு காண்பது முக்கியமானது.

நாங்கள் இலங்கையின் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்குவோம்” எனவும் மிச்சேல் டெய்லர் மேலும் தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024