பல்கலைக்கழக வளாகத்திற்குள் சிங்கள அரசாங்கத்தின் இராணுவம் மற்றும் பொலிஸாரின் அடக்கு முறையை எதிர்க்கும் போராட்டமே இது!!
jaffna
Press Meet
University of Jaffna
By Vasanth
யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி நேற்று முந்தினம் பல்கலைக்கழ நிர்வாகத்தினால் இடித்தழிக்கப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை அப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இடித்தழிக்கப்பட்ட நினைவுத்தூபியை மீண்டும் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.
இதனையடுத்து துணைவேந்தரால் மாணவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுக்கப்பட்டு உண்ணாவிரத போராட்டம் முடித்து வைக்கப்பட்டது. இது தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் இ.அனுசன் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி