கோட்டாபய, மகிந்த குற்றவியல் நீதிமன்றில்! முன்னணியின் போக்கு தவறு: வேலன் சுவாமிகள் சுட்டிக்காட்டு
Sri Lankan Tamils
Jaffna
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
By Kiruththikan
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குற்றவியல் நீதிமன்றில் முன் நிலைப்படுத்தப்பட வேண்டும் என்றும் முன்னணியின் போக்கு தவறு எனவும் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி மக்கள் இயக்கத்தின் இணைப்பாளருமாகிய தவத்திரு வேலன் சுவாமிகள் சுட்டிகாட்டியுள்ளார்.
ஐபிசி தமிழின் சக்ரவியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுக்கு காணொளியை பார்வையிடுங்கள்,
மரண அறிவித்தல்