மத்திய மலைநாட்டில் கடும் குளிரான காலநிலை!
Nuwara Eliya
Sri Lanka
By Thirumal
மத்திய மலைநாட்டில் மேற்கு சரிவுகளில் நிலவும் கடும் குளிரான காலநிலையுடன், தாவரங்கள் மீது உறைபனி விழுந்துள்ளது.
பொகவந்தலாவ பகுதியில் இன்று (30.10.2025) காலை பூக்கள் தாவரங்கள் மீது உறைபனி விழுந்த நிலை அவதானிக்கப்பட்டுள்ளது.
கடும் குளிரான நிலை
தற்போது மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் குளிரான நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி