ரணிலுக்கு கிடைத்த வெற்றி - 10 சுயாதீன கட்சிகள் எடுத்துள்ள முடிவு
Ranil Wickremesinghe
Prime minister
By Sumithiran
நாட்டின் பொருளாதார நலனுக்காக பிரதமரின் சரியான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க 10 சுயாதீன கட்சிகள் முடிவு செய்துள்ளன.
சுயாதீன கட்சிகளின் 10 உறுப்பினர்களுக்கிடையில் இன்று (15) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் 10 சுயாதீன கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை (16) காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்