புதன்கிழமை விசேட விடுமுறை இரத்து...! சற்று முன் வெளியான அறிவிப்பு
Government Employee
Sri Lanka
Government Of Sri Lanka
By Shalini Balachandran
இலங்கையில் ஒவ்வொரு புதன்கிழமையும் வழங்கப்பட்டு வந்த விசேட அரச விடுமுறை ரத்து செய்யப்படும் திகதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், எதிர்வரும் எட்டாம் திகதி முதல் விசேட அரச விடுமுறை ரத்து செய்யப்படும்.
குறித்த விடயத்தை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
ஈரானின் பொருளாதார முதுகெலும்பான சவுத் பார்ஸ் ஆலை மீது தாக்குதல்: அடுத்தடுத்துப் பலத்த வெடிப்புச் சத்தங்கள்
எரிபொருள் நெருக்கடி
எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற்கொண்டு அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிச் சேவைத் துறைகளுக்காக இந்த விசேட விடுமுறை வழங்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், எதிர்வரும் புதன்கிழமை முதல் அனைத்து அரச நிறுவனங்களும் மற்றும் கல்வி நிறுவனங்களும் வழமை போன்று இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி