யாழில் தவறான முடிவெடுத்து யுவதி உயிர் மாய்ப்பு
Jaffna
Sri Lanka
Death
By Raghav
யாழ்ப்பாணம் (Jaffna) - அராலியில் இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்றையதினம் (10) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 24 வயதுடைய சிவகரன் மயூரா என்பவரே இவ்வாறு உயிர் மாய்த்துக் கொண்டுள்ளார்.
பரிசோதனை
குறித்த பெண்ணின் தந்தையும், அண்ணாவும் ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு தனது உயிரை மாய்துள்ளார்.

சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
இந்நிலையில், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 22 மணி நேரம் முன்
இதயபூமி எனப்படும் மணலாற்றை பலியெடுத்த பேரினவாதம்…!
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்