நெடுந்தீவு கடற்பரப்பில் 10 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
Indian fishermen
Sri Lanka Navy
Arrest
By Sumithiran
நெடுந்தீவுக்கு அருகில் இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக 10 இந்திய கடற்றொழிலாளர்கள் கொண்ட குழுவை சிறிலங்கா கடற்படை இன்று (ஜனவரி 13) காலை கைது செய்துள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலாளர்கள் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவர்கள் காரைநகர் கடற்படைமுகாமிற்கு
அவர்கள் வந்த படகும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடற்றொழிலாளர்களும் படகும் காரைநகர் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டன.

நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவதற்கு முன்பு அவர்கள் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி