தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! 4 வயது சிறுவன் பரிதமாக உயிரிழப்பு
Sri Lanka Police
Death Penalty
Death
By Kiruththikan
வாயு துப்பாக்கி ஒன்று தவறுதலாக வெடித்ததில் 4 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கதிர்காமம் – தெடகம பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று கதிர்காமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழதுள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைக் கதிர்காமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 7 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி