வீட்டின் உரிமையாளரை பலியெடுத்த மதுபான விருந்து களேபரம்
Sri Lanka
Sri Lanka Police Investigation
Crime
By Sumithiran
மதுபான விருந்தில் ஏற்பட்ட வாக்குவாதம் ஒருவரின் உயிரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யும் அளவிற்கு சென்றுள்ளது.
உடுகம பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விருந்தில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறி சென்றதையடுத்து விருந்துக்கு வந்த நபரொருவரால் விருந்து இடம்பெற்ற வீட்டின் உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
நாகியாதெனிய பிரதேசத்தை சேர்ந்த 78 வயதான ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்