உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்
education
school
a-l-exam
By Vasanth
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சை நாளையதினம் (05) ஆரம்பமாகவுள்ளதாக ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இதன்படி - 12 பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் இடம்பெற இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாத மாணவர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தினூடாக ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி