சிறிலங்கா நாடாளுமன்றில் மைத்திரி விடுத்த பகிரங்க கோரிக்கை

Parliament Sirisena srilankan crisis Abolish 20A bring back 19A
By Kanna Apr 05, 2022 05:45 AM GMT
Report

'20வது திருத்தச் சட்டம் இரத்துச் செய்யப்பட வேண்டும், எனது அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட 19வது திருத்தச் சட்டத்தை திருத்தங்களுடன் மீண்டும் கொண்டு வர வேண்டும்' என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அரச தலைவருமான மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன் மூலம் நாட்டில் ஜனநாயகத்தை ஸ்தாபிக்க முடியும் எனவும் ஜனநாயகத்தை ஏற்படுத்தி மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையை வலுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இன்றைய நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுத்தாவது,

நாட்டில் மிக மோசமான அரசியல் பொருளாதார நெருக்கடி நிலைமை உருவாகியுள்ள நேரத்தில் கமத்தொழிலாளர்களின் பயிர் செய்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக கமத்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் நெல் அறுவடை பெரியளவில் குறைந்துள்ளது. எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் மின்சாரம் ஆகிய பிரச்சினைகள் காரணமாக முழு சமூக கட்டமைப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது. நாட்டில் உணவுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.மருந்து தட்டுப்பாடு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருந்து இல்லாத காரணத்தினால், மருத்துவமனைகள் மூடப்படுகின்றன.

இவ்வாறான நிலைமையில் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருவதுடன் தமது பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குமாறு கோருகின்றனர்.

இவ்வாறான நிலைமையில் ஆர்ப்பாட்டங்கள் அதிகரிக்கும், மக்களுக்கு அழுத்தங்கள் அதிகரிக்கும். இப்படியான சூழ்நிலையில், நாட்டில் மிகவும் பாரதூரமான நிலைமை உருவாகியுள்ளது.

அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவதால், மக்கள் எதிர்நோக்கும் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையில் நாடு சர்வதேச ரீதியில் அந்நியப்பட்டுள்ளது. நாட்டில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை சர்வதேசம் கவனத்தில் கொள்ளும். அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவது நாட்டு மக்களுக்கு மாத்திரமல்லது சர்வதேச ரீதியாகவும் நன்மை தரும் விடயமாக இருக்காது.  

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025