விடுதலைப் புலிகளுக்கு பின்னரான மிகப்பெரிய அச்சுறுத்தல்: கம்மன்பில பகிரங்கம்!

Anura Kumara Dissanayaka Maithripala Sirisena Namal Rajapaksa Ranil Wickremesinghe Udaya Gammanpila
By Kanooshiya Oct 27, 2025 11:41 AM GMT
Report

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு பின்னர் தற்போதைய அரசாங்கத்தில் உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மனபில குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று (27.10.2025) நடைபெற்ற மக்கள் குரல் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம், பொது மக்களின் வாழும் உரிமையை பறித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியாவில் இருந்து மகளின் பிறந்த நாளை கொண்டாட வந்த தந்தை மர்ம மரணம்

பிரித்தானியாவில் இருந்து மகளின் பிறந்த நாளை கொண்டாட வந்த தந்தை மர்ம மரணம்

பொதுமக்கள் உரிமை

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “லசந்த விக்ரமசேகர வழக்குகளின் சந்தேகநபர் மாத்திரமே. சந்தேகநபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கும் உரிமை நீதிமன்றத்துக்கு கூட இல்லை.

விடுதலைப் புலிகளுக்கு பின்னரான மிகப்பெரிய அச்சுறுத்தல்: கம்மன்பில பகிரங்கம்! | After Ltte Npp Major Threat To Government

இலட்சம் பேரை கொன்றாவது நாங்கள் ஆட்சியை நிலை நிறுத்துவோம் என தேசிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்ததை அவதானித்தோம்.

அந்த இலட்சம் பேரினுள் முதலாவது நபர் இந்த பிரதேச சபைத் தலைவர் “லசந்த விக்ரமசேகரவா“ என தற்போது பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இன்று இலங்கை காவல்துறையினர், ஹிட்லரின் காவல்துறையினரைப் போல பணியாற்றி வருகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.

புல்மோட்டை கணிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் 14வது நாளாக போராட்டம்

புல்மோட்டை கணிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் 14வது நாளாக போராட்டம்

பொதுப் பேரணி

இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பிரமாண்டமான பொதுப் பேரணி எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு நுகேகொட பிரதேசத்தில் “மக்களின் குரல்” என்ற தொனிப்பொருளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு பின்னரான மிகப்பெரிய அச்சுறுத்தல்: கம்மன்பில பகிரங்கம்! | After Ltte Npp Major Threat To Government

குறித்த போராட்டம் தொடர்பில் நாட்டுக்கு அறிவிக்கும் வகையில் இன்று (27.10.2025) குறித்த ஊடக சந்திப்பு இடம்பெற்றதுடன் போராட்டத்தில் கலந்துக் கொள்ள அனைத்து மக்களுக்கும் இதன்போது அழைப்பு விடுக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா பொதுஜன பெரமுன, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 30க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இந்த “மக்களின் குரல்” பொதுப் பேரணியில் இணையவுள்ளதாகவும் இதன்போது உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தேவைக்காக லசாவின் படுகொலை! நாமல் பகிரங்கம்

அரசாங்கத்தின் தேவைக்காக லசாவின் படுகொலை! நாமல் பகிரங்கம்

லசந்த விக்ரமசேகர கொலை... சந்தேக நபர் பகிரங்க விசாரணை : எழுந்துள்ள கண்டனம்

லசந்த விக்ரமசேகர கொலை... சந்தேக நபர் பகிரங்க விசாரணை : எழுந்துள்ள கண்டனம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி