போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் மீது சர்வதேச தரத்திலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்

Pillayan Sri Lanka Easter Attack Sri Lanka
By Beulah Sep 07, 2023 03:20 AM GMT
Report

தன்மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் மீது சர்வதேச அமைப்புக்களின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பான செனல் 4 காணொளியில் தன்னை இணைத்து கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் காவல்துறைமா அதிபரின் ஆலோசனையின் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று(07) முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் சதித்திட்டம் பிள்ளையானின் நிதியிலா..! உருவானது புதிய சர்ச்சை

ஈஸ்டர் சதித்திட்டம் பிள்ளையானின் நிதியிலா..! உருவானது புதிய சர்ச்சை

சர்வதேச அமைப்புகள் ஊடாக விசாரணை

காவல்துறைமா அதிபருடன் கலந்தாலோசித்து, அவரது ஒப்புதலுடன் குறித்த முறைப்பாட்டை பதிவுசெய்யுமாறு அதிகாரிகள் கோரியுள்ளனர்.

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் மீது சர்வதேச தரத்திலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் | Chanel 4 Easter Attack Pillaiyan Sri Lanka

இதற்கமைய, இன்றைய தினம் அவரை சந்திப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளேன்.

 செனல் 4 காணொளியில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நபரான ஹன்சீர் அசாத் மௌலானா என்னுடன் இணைந்து பணியாற்றியவர், புகலிடத்தை பெறுவதற்காக போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

அவர் சில பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் எனக் கூறி, குடும்பத்துடன் வெளிநாடு செல்ல அதிகாரப்பூர்வமாக அனுமதி பெற்றிருந்தார்.

ஒரு வருடத்திற்கு முன்பு வெளிநாடு சென்ற அவர், இந்த சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

தான் 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரை சிறையில் இருந்ததாகவும், சிறைக்கு இருந்து கொண்டு அசாத் மௌலானா கூறுவதை போன்று தாக்குதல் திட்டமொன்றை தீட்டுவது சாத்தியமற்றது.

அவர் தொடர்பில் சர்வதேச அமைப்புகள் ஊடாக விசாரணையொன்றும் முன்னெடுக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025