போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் மீது சர்வதேச தரத்திலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்

Pillayan Sri Lanka Easter Attack Sri Lanka
By Beulah Sep 07, 2023 03:20 AM GMT
Report

தன்மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் மீது சர்வதேச அமைப்புக்களின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பான செனல் 4 காணொளியில் தன்னை இணைத்து கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் காவல்துறைமா அதிபரின் ஆலோசனையின் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று(07) முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் சதித்திட்டம் பிள்ளையானின் நிதியிலா..! உருவானது புதிய சர்ச்சை

ஈஸ்டர் சதித்திட்டம் பிள்ளையானின் நிதியிலா..! உருவானது புதிய சர்ச்சை

சர்வதேச அமைப்புகள் ஊடாக விசாரணை

காவல்துறைமா அதிபருடன் கலந்தாலோசித்து, அவரது ஒப்புதலுடன் குறித்த முறைப்பாட்டை பதிவுசெய்யுமாறு அதிகாரிகள் கோரியுள்ளனர்.

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் மீது சர்வதேச தரத்திலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் | Chanel 4 Easter Attack Pillaiyan Sri Lanka

இதற்கமைய, இன்றைய தினம் அவரை சந்திப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளேன்.

 செனல் 4 காணொளியில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நபரான ஹன்சீர் அசாத் மௌலானா என்னுடன் இணைந்து பணியாற்றியவர், புகலிடத்தை பெறுவதற்காக போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

அவர் சில பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் எனக் கூறி, குடும்பத்துடன் வெளிநாடு செல்ல அதிகாரப்பூர்வமாக அனுமதி பெற்றிருந்தார்.

ஒரு வருடத்திற்கு முன்பு வெளிநாடு சென்ற அவர், இந்த சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

தான் 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரை சிறையில் இருந்ததாகவும், சிறைக்கு இருந்து கொண்டு அசாத் மௌலானா கூறுவதை போன்று தாக்குதல் திட்டமொன்றை தீட்டுவது சாத்தியமற்றது.

அவர் தொடர்பில் சர்வதேச அமைப்புகள் ஊடாக விசாரணையொன்றும் முன்னெடுக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017