கொழும்பில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே பலியான பெண்
Colombo
Puttalam
Accident
Death
By Shadhu Shanker
கொழும்பில்(Colombo) இன்று(29) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மஹரகம பகுதியில் இன்று காலை வேளையில் விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெள்ளைக்கோட்டில் வீதியை கடக்கு முற்பட்ட பெண்ணை, பேருந்து ஒன்று மோதி விட்டுச் சென்றதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
கொழும்பில் கோர விபத்து
இதேவேளை, புத்தளம், கருவலகஸ்வெவ, மீ ஓயா ஆற்றுக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கார் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்