இலங்கை போன்ற நாடுகளுக்கு திறன் இல்லை: கரு ஜயசூரிய
Srilanka
Karu Jayasuriya
new constitution
Capacity
Rich countries
By MKkamshan
செல்வந்த நாடுகள் ஒரு தொற்றுநோயை எதிர்கொள்ளும் திறன் கொண்டவை, துரதிஷ்டவசமாக இலங்கை போன்ற நாடுகளில் அந்த திறன் இல்லை என முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகரான கரு ஜயசூரிய (Karu Jayasuriya) தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடியை எதிர்கொள்கிறது, இந்நிலையில் இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்பானது தேசிய, மத, சமூக மற்றும் அரசியல் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 5 நாட்கள் முன்
தாயுமான தலைவன்…!
6 நாட்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்